மனிதவளம் மற்றும் சுற்றுச்சூழல் மலர்ச்சி அறக்கட்டளை
கொரோனா பெருந்தொற்று காரணமாக வாழ்க்கைத்துணையை இழந்தவர்கள், கணவரை ( அ ) மனைவியை இழந்தவர்கள், விவாகரத்தானவர்கள், வயது மூப்பு உடையோர், குழந்தையையும் ஏற்றுக்கொண்டு மறுவாழ்வு வழங்க உள்ளவர்கள், மறுமணம் புரிய உள்ள மாற்றுத்திறனாளிகள், வெண்புள்ளி உடையவர்கள், வசதி குறைவால் திருமணம் தடைப்பட்டுள்ள ஏழைப்பெண்கள் வாழ்வில் ஒளியேற்றுவதற்கான ஓர் முயற்சி.
நம்பிக்கையான பாதுகாப்பான சேவை
தன்னலமற்ற மனிதாபிமான உதவி
காலத்தின் கோலத்தால் துணையை இழந்தவர்கள், விவாகரத்தானவர்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் எனத் தனிமையில் வாடும் இதயங்களுக்குப் புதிய வசந்தத்தை உருவாக்குவதே எமது அறக்கட்டளையின் நோக்கம். வசதி குறைந்த ஏழைப் பெண்களின் திருமணத் தடையை நீக்கி, உடைந்த வாழ்வை அன்பால் இணைக்கும் ஒரு மனிதாபிமானப் பாலமாக நாங்கள் செயல்படுகிறோம். உங்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையும் ஒளியும் பரவ எங்களுடன் கைகோர்க்க வாருங்கள்!
பதிவு செய்ய
Join Our Group
Join our Telegram Group